ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!
ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!
ரொறன்ரோவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரொறன்ரோவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக, ஒரு நாளில் பதிவான அதிக புதிய தொற்றுக்களுக்கான சாதனையை நகரம் முறியடித்தது.
டாக்டர் டி வில்லா வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த தொற்று அதிகரிப்பு அனைத்து ரொறன்ரோ மக்களுக்கும் ஒரு அப்பட்டமான எச்சரிக்கை என்று கூறினார். 57% தொற்றுக்கள், சரியாக 20 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களிடமிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள் தெரிவித்த தகவலில், பாதிப்பு கொண்ட 20% பேர் வேறொருவரின் வீட்டிற்குள் சென்றார்கள் அல்லது பார்வையாளர்களை தங்கள் வீட்டிற்குள் வர வைத்தனர் என்று டி வில்லா கூறினார்.
ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொருவரும் நோய்த்தொற்றின் அபாயத்தைப் எதிர் கொள்கிறார்கள் என்பது ஒரு எச்சரிக்கையாகும் என்று டி வில்லா தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தொடர்புகளை குறைக்க தங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.
ஒன்றாரியோ மீண்டும் முடக்க முடிவு செய்வதற்கு முன்னர் இந்த நோய்த்தொற்றுகள் பரவியிருக்கலாம் என்று டி வில்லா கூறினார்.
ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.
பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.
கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.
முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.
99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!
ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!
பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!
கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!
அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.
100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!