கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!
கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாட்டுக்கு உள்ளே மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் திட்டங்கள் இருந்தால் அதனை ரத்து செய்யுமாறு ட்ரூடோ மக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாம் இன்னும் சில நாட்களுக்குள் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை அறிவிக்க இருக்கிறோம் என்று கூறிய அவர், எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம். அப்படி முன்னறிவிப்பு எதுவுமின்றி திடீரென கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும்பட்சத்தில், உங்களால் கனடாவுக்கு திரும்ப இயலாத சூழல் ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.
இது சுற்றுப்பயணம் செய்யும் நேரமல்ல என்று கூறியுள்ள அவர், இளவேனிற்காலம் வருகிறது, அப்போது மக்கள் வீடுகளிலிருப்பது அவசியமாகிறது.
இந்த கொரோனாவின் இரண்டாவது அலையை கொல்வதை உறுதி செய்து அதனால் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் பெற தயாராக இருக்கவேண்டும் என்றார் ட்ரூடோ.
ஜனவரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளுக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது என்று கூறியுள்ள அவர், குறிப்பாக ஒன்ராறியோவில் நிலைமை படு மோசமாக இருந்தது என்றார்.
ஆகவேதான், நமது அரசு நகரும் மருத்துவ அமைப்புகளை அந்த பகுதிக்கு அனுப்பியுள்ளது என்று கூறிய ட்ரூடோ, அதனால், கூடுதலாக 200 படுக்கைகள் கிடைக்கும், மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கொஞ்சம் இடம் கிடைக்க இது உதவும் என்றார்.
சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு

சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்
மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு

மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்

இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்
15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.

15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.
ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு
நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு
நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு