ஈழத்து எழுத்தாளர் செ.கணேசலிங்கன் சென்னையில் காலமானார்.
ஈழத்து எழுத்தாளர் செ.கணேசலிங்கன் சென்னையில் காலமானார்.
ஈழத்து இலக்கிய உலகின் மிக முக்கியமான ஆளுமையாக விளங்கிய செ.கணேசலிங்கன் தமிழகத்தின் சென்னையில் காலமாகியுள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள தனது மகளின் இல்லத்தில் வசித்துவந்த கணேசலிங்கன் நேற்று காலை உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தை கதைக்களமாக கொண்டு 1965 ஆண்டு இவர் எழுதிய ‘நீண்ட பயணம்’ என்ற புதினம், ஈழத்து புதினங்களில் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.
இந்த நூல் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினைப்பெற்றது.
இவர் எழுதிய ‘மரணத்தின் நிழலில்’ என்ற நாவலுக்கு தமிழக அரசின் விருதும் கிடைத்துள்ளது.
40க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் சிறுவர் இலக்கியம், சிறுகதைகள், பொதுவுடமை கருத்துகள் உட்பட 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
குமரன் என்ற பதிப்பகத்தை தொடங்கி பல தரமான நூல்களை வெளியிட்டு வந்தார் செ.கணேசலிங்கன்.
இவர் 1971 ஆம் ஆண்டு ’குமரன்’ என்ற மாத இதழை ஆரம்பித்து தொடர்ந்து அதில் பொதுவுடமை கருத்துகள் அடங்கிய படைப்புகளையும் வெளியிட்டு வந்தார். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிஸ்கட் விலைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

பிஸ்கட் விலைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை
தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்

தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்
போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா

போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்
இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்
கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.
சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை

சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை
கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.

கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி
சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது