இலங்கையில் ஒமிக்ரோன் திரிவின் பின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
இலங்கையில் ஒமிக்ரோன் திரிவின் பின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
கொவிட் -19 வைரஸ் தாக்கம் கடந்த 4 மாத காலமாக ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒமிக்ரோன் திரிபு தாக்கத்தின் பின்னர் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
இம்மாதத்தின் முதல் வாரத்திலிருந்து கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 800 ஆக காணப்பட்ட நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டம் கட்டமாக அதிகரித்துள்ளது.
கடந்த புரட்டாதி மாதத்திற்கு பின்னர் நேற்று கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 927 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 8 நாட்களுக்குள் மாத்திரம் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை அண்மித்துள்ளமை அவதானத்திற்குரியது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.
வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.
ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.
தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.
டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.