டென்மார்க்கில் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அரசு தெரிவிப்பு.
டென்மார்க்கில் கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அரசு தெரிவிப்பு.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் முதல் நாடாக கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாக அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் செவ்வாய் முதல் பொது வெளியில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும், தடுப்பூசி அட்டை நடைமுறை இனி இல்லை என்றும் டென்மார்க் அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி பொதுமுடக்கம், இரவு நேர ஊரடங்கு, மதுபான விடுதி, உள்ளிட்டவை முன்னதாக மூட விதிக்கப்பட்டிருந்த உத்தரவுகளையும் ரத்து செய்துள்ளது டென்மார்க் அரசு.
மேலும் தடுப்பூசியின் வாயிலாக கொரோனா மற்றும் ஒமிக்ரோன் பரவல்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக டென்மார்க் பிரதமர் மெடி பிரடெரிஸ்க்சன் தெரிவித்துள்ளார்.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.
வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.
ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.
தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.
டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.