சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி.
சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் பலி.
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உப்புத் தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
ஹல்வாடு என்னுமிடத்தில் உள்ள தொழிற்சாலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், வலுவிழந்த சுவர் இடிந்து விழுந்ததில் 20 பேர் வரை சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை, 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.