ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி.
மஹியங்கனை - ஹபரவெவ - கிரிமெடில்ல - தம்பராவ ஏரியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் குறித்த மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்கள் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் மற்றும் பிரதேச வாசிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அவர்களது உடைகள் மற்றும் காலணிகள் மட்டும் காணப்பட்டன.
பின்னர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதேசவாசிகளினால் குறித்த மூவரும் மீட்கப்பட்டு மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டது.
45 வயதான தந்தை, 15 மற்றும் 10 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.