அம்பாந்தோட்டை பகுதியில் விற்பனை செய்வதற்காக தயாராக்கப்பட்டிருந்த 4 கஜ முத்துக்களுடன் பெண்ணொருவர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய அம்பாந்தோட்டை பகுதியில் விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 4 கஜ முத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்தாக பெண்ணொருவர் உட்பட ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெல்லவாய , கொஸ்லந்த , எதிலிவௌ மற்றும் மொணராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளின் பொது தெரியவந்துள்ளது.
கஜமுத்துக்கள் நான்கும் தரமானதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை தற்போது வனிஜீவ ராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.

நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.
இத்தாலியில் தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்!

இத்தாலியில் தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்!
ஜெயலலிதாவின் நினைவிடம் எதிர்வரும் 27 இல் திறப்பு.

ஜெயலலிதாவின் நினைவிடம் எதிர்வரும் 27 இல் திறப்பு.
கொரோனா ஔடதத்தை தயாரித்த தம்மிக்கவுக்கு எதிராக முறைப்பாடு.

கொரோனா ஔடதத்தை தயாரித்த தம்மிக்கவுக்கு எதிராக முறைப்பாடு.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும்.
போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை.

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை.
சீனா அறிமுகப்படுத்தியுள்ள மிதக்கும் ரயில்.

சீனா அறிமுகப்படுத்தியுள்ள மிதக்கும் ரயில்.
குருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

குருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
இனிமேல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.

இனிமேல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.
வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு.

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு.