1.5 லட்சம் கோவிஷீல்டு மருந்தை பூடானுக்கு நன்கொடையாக வழங்கிய இந்தியா.
1.5 லட்சம் கோவிஷீல்டு மருந்தை பூடானுக்கு நன்கொடையாக வழங்கிய இந்தியா.
பூடான் மாலத்தீவுகள் நாடுகளுக்கு இந்தியா சார்பில் இரண்டரை லட்சம் முறை செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து ஒன்றரை லட்சம் முறை செலுத்தும் அளவுக்கு பூடானுக்கும், ஒரு லட்சம் முறை செலுத்தும் அளவுக்கு மாலத்தீவுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புனேயில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு மருந்துகள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து விமானத்தில் இரு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நல்லெண்ண அடிப்படையில் நன்கொடையாக மருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதேபோல் வங்க தேசத்துக்கும் 20 லட்சம் முறை செலுத்தும் கோவிஷீல்டு மருந்துகள் அனுப்பப்பட உள்ளன.
இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.
பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!

பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!
வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.
கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.
முக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

முக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.
தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்
எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்
இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.

இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.
விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!