வாவ்! 100 கோடியைத் தாண்டியதா ஐ-போன் பயனாளர்கள் எண்ணிக்கை?
வாவ்! 100 கோடியைத் தாண்டியதா ஐ-போன் பயனாளர்கள் எண்ணிக்கை?
உலகில் ஐ-போன் பயனாளர்களின் எண்ணிக்கை புதிய இலக்கை எட்டியுள்ளது. உலகில் இதுவரை 100 கோடிக்கும் அதிகமானோர் ஐ-போன் பயனாளர்களாக உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்திற்கான வருவாய் டிசம்பர் மாத தொடக்கம் வரை 6,500 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பான ஐ-போன் பயன்பாடு உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐ-போன் 12 அதிக அளவிலான மக்களால் விரும்பப்படுவதால் ஆண்டுதோறும் 17 சதவிகிதம் வளர்ச்சி ஏற்படுகிறது.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறியதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி தற்போது புதிய இலக்கை எட்டியுள்ளது.
டிசம்பர் மாத ஆரம்ப கால கட்டம் வரை 100 கோடியே 65 லட்சம் ஐ-போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 17 சதவிகிதம் வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், ஐ-போன் 12 மக்களிடையே பெற்ற வரவேற்பால் தற்போது 100 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை ஆப்பிள் நிறுவனம் எட்டியுள்ளது என்று கூறினார்.
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, ஐ-போன் பயன்படுத்தும் மக்கள் 98 சதவிகிதம் ஐ-போன் 12 உடன் தன்னிறைவு அடைவதாகத் தெரியவந்துள்ளது. இதேபோன்று ஐ-பேட் 41 சதவிகிதமும், மேக் 21 சதவிகிதமும் தன்னிறைவு ஏற்படுத்துகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி லுகா மாஸ்திரி, ஐ-போன் விற்பனையில் கடந்த ஆண்டை விட 21 சதவிகிதம் லாபம் அதிகரித்து 95.7 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சேவை ஆண்டுதோறும் 24 சதவிகிதம் அதிகரித்து அதிகபட்சமாக 15.8 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கட்டண சந்தாக்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், 2020-ம் ஆண்டிற்குள் 600 மில்லியன் சந்தாக்களை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஆப்பிள் சேவைகளில் தற்போது 620 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். இதில் 140 சந்தாதாரர்கள் கடந்த ஓராண்டில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது!
நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

நடுவானில் விமானியை தாக்கிய பூனை - அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!

சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இந்த மாதம் இறுதி வரை அபராதம் இன்றி தங்கிக் கொள்ளலாம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடு!
இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

இந்தியாவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனங்களை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!
பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!

பூமியை இரசித்தபடியே சாப்பிடலாம் - விண்வெளியில் உருவாகும் நவீன ஓட்டல்!
ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்!

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்!
இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு
கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.
8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!
ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்? உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்? உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!