ரொறன்ரோ பாடசாலைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு - ஏப்ரல் 18 வரை அமலில் இருக்கும்!
ரொறன்ரோ பாடசாலைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு - ஏப்ரல் 18 வரை அமலில் இருக்கும்!
ஒன்ராறியோ முழுவதும் Covid-19 வைரஸ் தொற்றின் பரவல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு துறைகள் இயங்குவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாடசாலைகளும் கல்வியை மெய்நிகர் வகுப்பின் வாயிலாக மாணவர்களுக்கு கற்பித்து வருகிறது. தற்பொழுது ரொறன்ரோவில் Covid-19 வைரஸ் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகிக் கொண்டே வருகிறது.
இதனைத் தொடர்ந்து ரொறன்ரோ பகுதியின் நடத்திவரும் பாடசாலைகள் கணிசமாக மூடப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது ரொறன்ரோவில் இயங்கி வரும் அனைத்து பாடசாலைகளையும் புதன் கிழமையிலிருந்து ஏப்ரல் 18-ஆம் தேதி வரை மூடுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் இந்த அறிவிப்பானது ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை ரொறன்ரோ பொது சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு சில பாடசாலைகள் மட்டும் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அனைத்து பாடசாலைகளும் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுவது தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காகவே என்று பொது சுகாதார அமைச்சகம் கருத்தினை வெளியிட்டுள்ளது.
மெய்நிகர் வகுப்புகளாக மாணவர்களுக்கு பாடங்களை மீண்டும் கற்பிப்பதற்கு மற்றும் கற்றுக்கொள்வதற்கு அனைத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களின் மனநிலை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெய்நிகர் வகுப்புகள் தற்காலிகமாக மட்டுமே நடத்தப்படும் என்றும் ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு பிறகு நேரடி வகுப்புகள் ஆக பாடசாலைகளிலேயே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?
ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!
அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!
அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!
அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!
இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!
கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!