விளம்பரப் பலகைகளை அகற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்.
விளம்பரப் பலகைகளை அகற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்.
குச்சவெளியில் விவசாய காணிக்குள் நடப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்,களத்துக்கு விரைந்த கிழக்கு ஆளுனர்
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கூறுகையில், எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும், விவசாயம் என்ற போர்வையில் அரச காணிகளில் நடைபெற்று வரும் காடழிப்பைத் தடுக்க தேவையான முடிவுகள் எடுக்கப்படும்.
இருப்பினும், சட்டப்பூர்வமாக்கல் உறுதி செய்யப்பட்டவுடன் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நிலங்கள் விரைவில் ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.
நேற்று (07) காலை திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட தொடுவாய் பகுயில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டவர்களிடமே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குச்சவெளி பிச்சமல் விகாரையில் நடந்த மத விழாக்களில் கலந்து கொள்ள சென்றபோது, அப்பகுதியில் வசிப்பவர்கள் இதுபோன்ற போராட்டத்தை நடத்துவதாக ஆளுனருக்கு தகவல் கிடைத்தது.
ஆளுநர் பயணித்த வாகனத்தை நிறுத்த போராட்டக்காரர்கள் வீதியின் நடுவே வழிமறித்திருந்தார்கள். காரில் இருந்து இறங்கி அவர்களின் பிரச்சினை தொடர்பில் வினவிய போது , ஆளுநர் அலுவலகத்தால் அமைக்கப்பட்ட விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர்.
வன பாதுகாப்பு அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் ஏன் விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டன என்று ஆளுநரிடம் கேட்டனர், , நீண்ட காலமாக பயிரிட்ட நிலங்கள் இருந்ததால் விளம்பர பலகைகளை அமைத்த பின்னர் விளம்பர பலகைகள் இடப்பட்ட பகுதிகளில் நுழைய முடியாத சூழ்நிலை இருப்பதாகக் கூறினர்.
ஆளுநர் பின்னர் விளம்பர பலகைகளுக்கு பின்னால் உள்ள வயல் நிலங்களை பார்வையிட்டார். சிலர் நீண்ட காலமாக நிலங்களுக்கு உரித்துப்படிவம் உள்ளதாக கூறினர்.
ஆளுநர், அதன் சட்டபூர்வமான தன்மையை சரிபார்த்த பின்னரே விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்றும்,விவசாயம் என்ற போர்வையில் காடழிப்புக்கு எந்தவிதமான காரணமும் இருக்காது என்றும் கூறினார்.
வனத் திணைக்களத் துறையினருடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவதாக ஆளுநர் முடிவு செய்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?
ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!
அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!
அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!
அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!
இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!
கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!