இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மோடி.
இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மோடி.
பிரதமர் மோடி இன்று காலை இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.
கடந்த மார்ச் ஒன்றாம் தேதியன்று முதல் தவணையாக பிரதமர் மோடிக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
5 வாரங்கள் கடந்த நிலையில் இன்று காலை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி இரண்டாவது தவணையாக தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இது குறித்து தமது டிவிட்டர் பதிவில் தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாவைத் தடுக்க உள்ள சில வழிகளில் தடுப்பூசி முக்கியமானது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 27 பேர் கைது - ஒன்ராறியோவை மிரளச்செய்யும் கடத்தல் நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
ஒன்ராறியோவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு மறுத்த 211 பேர் - காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!
இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?

இனி அமெரிக்க-கனடா எல்லையை கடக்க Vaccine Passport அவசியமா?
ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!

ஆப்கானிஸ்தானில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு!
அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!

அதிகரிக்கும் பதற்றம்! தமிழகத்தில் இருமடங்கான முகக்கவச விற்பனை!
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டிக்டாக் புகழ் பார்கவ்!
அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!

அதிர்ச்சி தகவல்! இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா தடுப்பூசிகளுக்கு கட்டுப்படவில்லை!
அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!
இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!

இரவில் ஆடையின்றி தூங்க கூறி இளம்பெண்ணுக்கு தொல்லை!
கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!

கொரோனா பீதி! தீப்பந்தத்தை கொளுத்தி கொண்டு ஓடிய கிராம மக்கள்!