தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.
தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.
கொரோனா தடுப்பூசி எய்ட்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்ற பிரேசில் ஜனாதிபதியின் கருத்து தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணையை தொடங்கியுள்ளது.
சமூக வலைதளத்தில் இந்த கருத்தை பதிவிட்டமையினால், போலி செய்தி கொள்கைகளின் கீழ் பேஸ்புக் மற்றும் யூடியூப்பில் இருந்து அவர் தற்காலிகமாக தடை செய்யப்பட்டார்.
தொற்றுநோயைக் கையாண்டது குறித்து பிரேசிலின் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ ஏற்கனவே தனி விசாரணையை எதிர்கொண்டு வருகின்றார்.
தடுப்பூசிகளின் செயற்திறன் குறித்து அடிக்கடி சந்தேகம் எழுப்பிவரும் அவர் எய்ட்ஸ் நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிஸ்கட் விலைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

பிஸ்கட் விலைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை
தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்

தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்
போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா

போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்
இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்
கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.
சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை

சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை
கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.

கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி
சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது