100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.டி. ஊழியர்!
100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.டி. ஊழியர்!
இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் அஜய் (வயது30). இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களுடன் பழகி வந்துள்ளார். அவரது ஆசை வார்த்தையை நம்பிய பெண்கள் தங்களுடைய நிர்வாண படம், குளியல் காட்சிகளை அஜய்க்கு அனுப்பியுள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அஜய் நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
அவரது வலையில் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், குடும்ப பெண்கள் மற்றும் அரசு பெண் அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வீழ்ந்தனர். அவர்கள் அஜயால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் அஜயிடம் சிக்கிய பெண்கள் அவமானத்திற்கு பயந்து போலீசில் புகார் தராததால் மேலும் மேலும் பல பெண்களிடம் அத்துமீறி உள்ளது தெரியவந்துள்ளது. ஒரு சில பெண்கள் துணிந்து ஐதராபாத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் ரகசிய விசாரணை நடத்தியதில் அஜய் பெண்களிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி.
இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.

இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தகுதி.
முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.

முன்னாள் அமைச்சரை கைது செய்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பலி.
பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.

பனிப் பாறை விழுந்து இரு மலையேறிகள் பலி. ; 09 பேர் காயம்.
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்
கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.