இந்தியாவில் அடுத்த இருவாரங்களில் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.
இந்தியாவில் அடுத்த இருவாரங்களில் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அடுத்த சில வாரங்களில் மூன்றாவது அலை வரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிபுணர்கள், மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், அடுத்த இரு வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை இதேபோன்று அதிகரித்தால் மூன்றாவது அலை ஆரம்பமாகி விட்டதாக அர்த்தம் எனவும் கூறியுள்ளனர்.
இதேவேளை இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 595 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதேநேரம் 7 ஆயிரத்து 91 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.

கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி கைது.
இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.

இலங்கைக்கு 32 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் அரிசி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்பில் விசேட கூட்டம்.
இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.

இந்தியாவிற்கு பயணமான வவுனியா வீர வீராங்கனைகள்.
வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.

வவுனியாவில் இந்தியாவை சேர்ந்த நபர் சடலமாக மீட்பு.
சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.

சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு.
வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.

வைத்திய அதிகாரியுடன் குடும்பப் பெண் வைத்தியசாலையில் பதற்றம்.
ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.

ஹாதியாவிடம் வழக்கின் ஆவணங்கள் தமிழில் கையளிப்பு.
தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.

தனியார் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி.
டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.

டெங்கு காய்ச்சலால் யாழில் 5 வயது சிறுமி பலி.