மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி.
மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி.
சூரிய பகவான் மகர ராசிக்கு பிரவேசிக்கும் நாளே தைப்பொங்கல் திருநாளாகும்.
இன் நன்நாளில் உழைக்கும் மக்களின் இயற்கைத் தெய்வமாக கருதப்படும் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு நன்றி தெரிவிப்பது எமது மரபாகும்.
இன் நன்நாளில் அனைவருக்கும் உளங்கனிந்த இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும்மகிழ்வடைகிறேன் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இன் இனிய நன்நாளில் பொங்கல் பானை பொங்குவதைப் போல மக்கள் அனைவரது வாழ்விலும் அன்பு, அமைதி நிலவி நாட்டிலும் நலமும் வளமும் பொங்கட்டும்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது ஆன்றோர் முதுமொழி. இம் முதுமொழிக்கேற்ப உலகை நீண்டகாலமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு அனைவரது வாழ்விலும் வளங்கள், நலன்கள் மலர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.
மேலும் தற்போதைய கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற் கொண்டு ஒன்றுகூடல்களைத் தவிர்த்து, விசேட சுகாதார வழிகாட்டல்களிற்கமைய பொங்கல் விழாவினை அமைதியான முறையில் கொண்டாடி மகிழ்வோம்.
பஞ்சபூதங்களான இயற்கையை வணங்கி பாதுகாப்பதுடன் வரும் ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் சுகஜீவிகளாக வாழ உலக இயக்கத்திற்கு மூலகாரணமாக விளங்கும் சூரிய பகவானை பிரார்த்திப்போமாக என தெரிவித்துள்ளார்.
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு
19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு
200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்
யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு
விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்
க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு

க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு
தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம்.

தியாக தீபத்தின் நினைவேந்தலை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் விநியோகம்.