இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நவாலியில் அனுஷ்டிப்பு.
இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நவாலியில் அனுஷ்டிப்பு.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு அருகில் உள்ள நினைவுத்தூபியில் இன்று காலை 9.30 மணியளவில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் இலங்கை விமானப் படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கும் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் 1995 ஆடி மாதம் 9ம் திகதி அரச விமான தாக்குதலில் 147 பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் உருவாக்கப்படவேண்டும்!
பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் உருவாக்கப்படவேண்டும்!
இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மே 22-ல் மொய் விருந்து!

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மே 22-ல் மொய் விருந்து!
தெரு நாய்களுக்கு உணவு உண்ணும் உரிமை உண்டு - நீதிமன்றம்!

தெரு நாய்களுக்கு உணவு உண்ணும் உரிமை உண்டு - நீதிமன்றம்!
திவாலானது இலங்கை- மத்திய வங்கி அறிவிப்பு!

திவாலானது இலங்கை- மத்திய வங்கி அறிவிப்பு!
கரைச்சி பிரதேசசபை உறுப்பினரின் வர்த்தக நிலையம் சேதம்.

கரைச்சி பிரதேசசபை உறுப்பினரின் வர்த்தக நிலையம் சேதம்.
வவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை வழிமறித்து மக்கள் போராட்டம்.

வவுனியாவில் எரிவாயு கோரி ஏ9 வீதியினை வழிமறித்து மக்கள் போராட்டம்.
இலங்கையின் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

இலங்கையின் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்
இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் 1 பில்லியன் டொலர் கடன் வசதி

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் 1 பில்லியன் டொலர் கடன் வசதி
நீண்ட வரிசையில் இருக்கும் கேஸ் சிலிண்டர்கள்.

நீண்ட வரிசையில் இருக்கும் கேஸ் சிலிண்டர்கள்.
பெற்றோலை பெற்றுக் கொள்ள ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு நீண்ட வரிசை.

பெற்றோலை பெற்றுக் கொள்ள ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு நீண்ட வரிசை.