11வது வடக்கின் நீலங்களின் சமர் 10ம் திகதி ஆரம்பமாகின்றது
11வது வடக்கின் நீலங்களின் சமர் 10ம் திகதி ஆரம்பமாகின்றது
11வது வடக்கின் நீலங்களின் சமர் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகளிற்கிடையிலான குறித்த கடினப்பந்து போட்டி எதிர்வரும் 10ம் திகதி கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு, போட்டி வீரர்கள் அறிமுக நிகழ்வும் இன்று கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில்இரு பாடசாலை முதல்வர்கள், ஆசிரியர்கள், வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவ்வாண்டுக்கான போட்டிக்கு மொபிட்டல் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.
வடக்கு நீலங்களின் சமர் என பெயரிடப்பட்டு நடார்த்தப்பட்டு வரும் குறித்த போட்டி 10 போட்டிகள் நிறைவுபெற்று எதிர்வரும் 10ம் திகதி 11வது வடக்கின் நீலங்களின் சமராக நடைபெறவுள்ளது.
இரண்டு நாட்களைக்கொண்ட குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4.30 மணிவரை இடம்பெறவுள்ளது. இரண்டாம் நாள் போட்டி மறுநாள் காலை இடம்பெறும்.
இன்றைய ஊடக சந்திப்பின்போது வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புதிய சீருடை மற்றும் புதிய வெற்றிக்கிண்ணமும் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!
கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்