மீனவர்களுக்கான எரிபொருள் வழங்காமையால் எரிபொருள் நிலையத்தில் பதற்றம்.
மீனவர்களுக்கான எரிபொருள் வழங்காமையால் எரிபொருள் நிலையத்தில் பதற்றம்.
பேசாலை காட்டாஸ்பத்திரி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் டீசலை பெறுவதற்காக வாகனங்கள் வரிசையில் நின்ற நிலையில் பேசாலை மக்களின் பலர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒன்றுகூடி தங்களது தொழில் நடவடிக்கை ஈடுபடுவதற்கான எரிபொருளை கொடுக்குமாறு கோரியிருந்தனர்.
ஆனாலும் அவர்களுக்கான முறைமை இல்லாது QR சிஸ்டம் முறையாக எரிபொருள் வழங்கப்படும். என தகவல்கள் வழங்கப்பட்ட நிலையில் மீனவர்கள் பலர் வீதியில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.
பின்னர் குறித்த அதிகாரிகளுடன் பேசி அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட தொகை எரிபொருள் கொடுக்கப்படும். என தெரிவித்த நிலையில் பதற்றநிலை குறைவடைந்து .
அதிக அளவில் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் இருக்கும் இந்த பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகம் காணப்படுவதால் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு
19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு
200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்
யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு
விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்
க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு

க.பொ. த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பு