முல்லைத்தீவு மருத்துவமனையில் முக்கிய மருந்துபொருட்களுக்கு தட்டுப்பாடு.
முல்லைத்தீவு மருத்துவமனையில் முக்கிய மருந்துபொருட்களுக்கு தட்டுப்பாடு.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சில மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் முக்கியமாக சிறுநீரக மற்றும் இருதய செயலிழப்பு நோயாளர்களுக்கு பயன்படுத்தும் அத்திய அவசிய மருந்துகள்,உள்ளடங்கலாக 43 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டெலர் தட்டுப்பாடு காரணமாக முக்கிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அரச மருத்துவமனைகளில் காணப்படுகின்றன தனியார் மருந்தகங்கள் சிலவற்றிலும் முக்கிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
பிரசவ தாய்மார்கள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுவோருக்கான இரத்தபோக்கிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள்,சத்திரகிச்சைக்கு பயன்படுத்தப்படும் தையல் நூல், உள்ளிட்ட பல்வேறு பட்டு நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் உள்ளிட் பல்வேறு மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிட்ணி நோயாளர்கள் சிகிச்சைக்காக வந்த நிலையில் அவர்களுக்கு செய்யப்படும் சிகிச்சையின் நேர அளவினை குறைத்துள்ளார்கள்.
முன்னர் 4 மணிநேரமாக இருந்ததாகவும் தற்போது மருத்து தட்டுப்பபாடு காரணமாக 2 மணிநேரத்திற்கு குறைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள் வீடு சென்றாலும் தம்மால் எந்த செயற்பாடும் செய்யமுடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு
19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு