தகவல் தொடர்பு பாதிப்பு: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான இயக்கம் சிக்கல்!
தகவல் தொடர்பு பாதிப்பு: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான இயக்கம் சிக்கல்!
இங்கிலாந்தில் தகவல் தொடர்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்தில் 2ம் நாளாக பாதிப்பு ஏற்பட்டது.
வியாழன் அன்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 16 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பெரும்பாலானவை உள்நாட்டு விமானங்கள் என்று தெரிவித்துள்ளது .
விமான நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
இதனிடையே, பெரும்பாலான விமானங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில் 42 விமானங்கள் தகவல் தொடர்பு காரணமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு