பீல் பீராந்தியத்தில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பீல் பீராந்தியத்தில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
39 வயதான கய்ல் அண்ட்ரூஸ் என்ற நபர் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய எனவும் வன்முறைகளில் ஈடுபடக்கூடிய ஒருவர் எனவும போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஆயுத முனையில் தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒரு நபர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தேடப்பட்டு வரும் நபர் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றுடன் இந்த எச்சரிக்கையை போலீசார் விடுத்துள்ளனர்.
தேடப்பட்டு வரும் நபர் பற்றிய தகவல்கள் ஏதேனும் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு
ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர
ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!
கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்