யாழில் வீடு ஒன்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
யாழில் வீடு ஒன்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மூன்றாம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் காலை மீட்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத்தெருப் பகுதியைச் சேர்ந்த தியாகராஜா சந்திரதாஸ், (வயது- 33) என்பவராவார்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28) வீட்டு வளவினில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு சென்ற பருத்தித்துறை பதில் நீதவான் நடராஜா ரஜீவன் விசாரணங்களை மேற்கொண்டார்.
சடலத்தின் அருகில் பெண்கள் அணியும் உள்ளாடைகளும் காணப்பட்டன. சடலத்தின் சில இரத்தங்கள் கசிந்துள்ளதும் அவதானிக்கப்பட்டது.
குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? அல்லது இயற்கையான மரணமா? என்பது தொடர்பில் தெரியவரவில்லை.
இதனால் சடலம் பிரேத பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு
ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர
ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!
கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்