திருமணம் நடக்க உள்ள நிலையில் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து!
திருமணம் நடக்க உள்ள நிலையில் நடிகருக்கு ஏற்பட்ட விபத்து!
தெலுங்கு சினிமாவில் முக்கிய முன்னணி ஹீரோவாக உள்ளவர் சர்வானந்த். அவருக்கு சமீபத்தில் தான் நிச்சயம் முடிந்தது. அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருக்கிறது.
ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதா ஷெட்டி என்பவரை தான் சர்வானந்த் திருமணம் செய்ய உள்ளார்.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சர்வானந்த் கார் விபத்தில் சிக்கி உள்ளார்,

சர்வானந்த் பயணித்த கார் அதிகாலை 2 மணிக்கு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. காரில் இருந்த சர்வானந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். போலீசாரும் விபத்து நடந்த இடத்திற்கு வந்திருக்கின்றனர். சர்வானந்த்துக்கு பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை, நலமாக தான் இருக்கிறார். இதனால் திருமணத்திற்கு எந்த பிரச்சனையும் வராது என கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் ; யாழில் கவனயீர்ப்பு
ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர

ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் ஒர
ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!

ஆசிரியர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்..! உயர்தர மாணவன் கைது..!
கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....

கொலை செய்து குழி தோண்டி புதைத்தவர்களையே கொக்குத்தொடுவாயில்....
மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்

மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முல்லைத்தீவில் போராட்டம்
மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு

மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; மன்னாரில் கவனயீர்ப்பு
கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்