நடிகரை தவறாக புரிந்து கொண்டு, பின் மன்னிப்பு கேட்ட நடிகை!
நடிகரை தவறாக புரிந்து கொண்டு, பின் மன்னிப்பு கேட்ட நடிகை!
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். நடிகர் மட்டுமல்லாது முக்கிய அரசியல் பிரமுகர். தமிழ்நாட்டில் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். ஒரு நடிகர் திரைத்துறையை விட்டு நீங்கியும் கூட ரசிகர் பட்டாளம் குறையவில்லை என்றால் அது இவருக்கு தான். இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஒன்று தவசி. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் மறைந்த நடிகை சௌந்தர்யா.இவர் முதன் முதலில் இப்படத்தில் நடிக்க பயந்தாராம். அதற்கு காரணம் விஜயகாந்த் பற்றி சிலர் அவரிடம் தவறான விஷயங்களை கூறியது தான் காரணமாம். என்னவென்றால், விஜயகாந்த் மிகவும் கோபமானவர் என்றும், சில நேரங்களில் கோபம் வந்தால் அடித்துவிடுவார் என்றும் சௌந்தர்யாவிடம் தவறுதலாக கூறியுள்ளனர்.

இதனால் தான் பயந்தாராம். இதை தெரிந்து கொண்ட விஜயகாந்த் சௌந்தர்யா மூன்று நாட்கள் படப்பிடிப்பில் சும்மா வந்து இருக்க சொல்லி கூறியுள்ளார். அந்த மூன்று நாட்களில் சௌந்தர்யா இல்லாத காட்சியை மட்டும் எடுத்துள்ளார்களாம்.
அந்த மூன்று நாட்களில் விஜயகாந்த் எப்படிப்பட்டவர் என்பதையும் சௌந்தர்யா புரிந்து கொண்டாராம். அதன்பின், விஜயகாந்திடம் மன்னிப்பும் நடிகை சௌந்தர்யா மன்னிப்பு கேட்டாராம்.
யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது

யாழில் இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது
13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!

13 வயது சிறுவனை கொடூரமாக துஷ்பிரயோகப்படுத்திய பிக்கு!
யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்
யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு

யாழில் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு
அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்

அநுராதபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; 15 பேரிடம் வாக்குமூலம்
தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு

தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை நிறைவு
19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு

19,000 குழந்தைகளை ரஷ்ய படைகள் கடத்தியதாக குற்றச்சாட்டு
200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்

200 ரூபாவினால் கோழி இறைச்சியின் விலை குறைக்க தீர்மானம்
யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு

யாழில் முருங்கைக்காயின் விலை சரிவு
விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்

விசாயிகளுக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்க தீர்மானம்