துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பு சட்டத்திற்கு புறம்பானது: உயர் நீதிமன்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானம் தன்னிச்சையானது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த தீர்மானம் சட்டத்திற்கு புறம்பானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Related Posts