நீர்கொழும்பில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நீர்கொழும்பு - கல்கந்த பகுதியில் இன்று துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Posts