கனேடிய பிரதமருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடா நீதிமன்றங்களில் சுமார் 75 பதவி வெற்றிடங்கள் காணப்படுகிறது. பதவி வெற்றிடங்களினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லிபரல் அரசாங்கம் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் அசமந்தப் போக்கினைப் பின்பற்றியதாகத் நீதிபதி ஹென்றி பிறவுண் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நீதிமன்றங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களை பூர்த்தி செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நிலவும் பதவி வெற்றிடங்களுக்கு குறுகிய காலப் பகுதியில் நியமனங்களை வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. 

Related Posts