ஜனனம் அறக்கட்டளையின் அடுத்தக்கட்டம் ! கலாநிதி ஜனகனால் திறந்து வைக்கப்பட்ட சனசமூக நிலையம்! (படங்கள் )

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொழும்பு 02 கொம்பனித்தெருவில் வயோதிபர்களுக்கு பயன்படும் வகையில் சனசமூக நிலையம் ஒன்றினை அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது.

No description available.

No description available.

இந்த சனசமூக நிலையத்தில் ஓவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் மதிய உணவினை இலவசமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த திட்டத்திற்கு அமைவாக குறைந்தது 300 நபர்கள் இந்த சனசமூக நிலையித்தில் வெள்ளிக்கிழமை தோறும் உணவருந்தி செல்லக்கூடிய முழுமையான ஏற்பாட்டினை ஐடிஎம் கல்வி நிறுவனத்தின் அதிபரும் ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகருமான கலாநிதி ஜனகன் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

No description available.

No description available.


இதனை கியூ லேன் BRO எனப்படும் அனுசன் அவர்கள் ஜனகனின் இணைப்பாளராக முழுமையாக இந்த ஏற்பாடுகளை கவனிப்பார் என இதனை திறந்துவைக்கும் நிகழ்வில் கலாநிதி ஜனகன் தெரிவித்துள்ளார் .

No description available.

No description available.

மேலும், இந்த நிலையித்தில் நாளாந்த பத்திரிகைகளும் தொலைக்காட்சி வசதிகளும் வயோதிபர்கள் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்த திட்டத்தினை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வரவேற்று உற்சாக வரவேற்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

No description available.

No description available.

 (P)

Related Posts