இனி எல்லா பெண்களுக்கும் ஆயிரம் நிச்சயம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணியும், நடிகை விந்தியாவும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும். கூட்டத்திற்கு வரவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தி விடுவோம் என்று திமுகவினர் சொல்வார்கள். அப்படியெல்லாம் பணத்தை நிறுத்த முடியாது என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் அதிமுக ஆட்சியமைந்ததும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்

Related Posts