இரட்டிப்பாகும் அஞ்சல் அலுவலக திட்டம் !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் ஆண்டு வட்டி விகிதத்தை இந்த காலண்டில் 7.5% தற்போதைய வட்டி விகிதத்தில் அரசு நிர்ணயித்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாக மாறும். நீண்ட கால முதலீடு செய்ய விரும்புவதற்கு இது ஒரு நல்ல திட்டம். ஒன்பது வருடம் மற்றும் 7 மாதங்களில் ஒரே நேரத்தில் முதலீடு இரட்டிப்பாக்குகிறது. உதாரணமாக ஐம்பதாயிரம் ரூபாய்க்கான கிசான் விகாஸ் பத்ரா திட்டம் முதிர்வு காலத்தில் ஒரு லட்சம் கார்பசை உங்களுக்கு வழங்கும். இந்த திட்ட த்தில் கணக்கு தொடங்குவதற்கு குறைந்தபட்ச தொகை ஆயிரம் மட்டும் தான். ஒரு நபர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் தொடங்கலாம்.

Related Posts