கொழும்பில் திறக்கப்படும் புதிய நெடுஞ்சாலை !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொழும்பு துறைமுகத்தையும் கொழும்பு துறைமுக நகரத்தையும் நேரடியாக கொழும்பு விமான நிலையத்துடன் இணைக்கும் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலை எதிர்வரும் அக்டோபர் மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்திலிருந்து துறைமுகம் மற்றும் போர்ட் சிட்டி(Portcity) பகுதி ஆகிய இரண்டிற்கும் இணைப்பு வழங்குவது ஒரு தனித்துவமான அம்சமாகும் என தெரிவிக்கப்படுகிறது. (P)


Related Posts