ஹரிணியை நிறுத்தவும்: ஹிருணிகா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாராளுமன்ற உறுப்பினரான  கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான  திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர கோரியுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஒரு பயங்கரமான கடந்த காலம் உண்டு. ஹரிணிக்கு அப்படியில்லை. அவருக்கு நல்ல அரசியல் வாழ்க்கை இருக்கிறது. அவரை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். (P)


Related Posts