இன்றைய வானிலை முன்னறிவிப்பு !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாடு முழுவதும் பிரதானமாக வறண்ட வானிலை காணப்படக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  மேலும் தெரிவித்துள்ளது. (P)

 


Related Posts