நெடுஞ்சாலை 401 பிரிவில் வாகனங்கள் பயங்கர மோதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நெடுஞ்சாலை 401 பிரிவிற்கு அருகில் மூன்று வாகனங்கள் மோதியது. காலை 5:10 மணியளவில் ரொறன்ரோ பாராமெடிக்கல் சர்வீசஸ் அழைக்கப்பட்டது. ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 

ஒன்ராறியோ மாகாண பொலிசார் கூறுகையில், ஒரு வாகனத்தில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலிருந்து ஓடிவிட்டனர். விபத்து தொடர்பான விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்

நெடுஞ்சாலை 400 இன் அனைத்து தெற்குப் பாதைகளும் ஃபிஞ்ச் அவென்யூ மற்றும் நெடுஞ்சாலை 401க்கு இடையில் மூடப்பட்டுள்ளது. 

சாலை மூடல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Related Posts