ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரஷ்யாவின் சமாரா ஒப்லாஸ்டில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் அந்த சுத்திகரிப்பு நிலையங்களில் பாரிய தீ பரவல் ஏற்பட்டது.

தாக்குதல் உள்ளூர் நேரப்படி இன்று 06:00 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் இருப்பதற்கான ஆதாரம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனிய மூலத்தை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

“ரஷ்ய கூட்டமைப்பின் பொருளாதார ஆற்றலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் உக்ரைனை SBU தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இது உக்ரைனின் போரை நடத்த அனுமதிப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்! | Thedipaar News

Related Posts