ஜா-எல துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் கைது !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர்களின் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் என கூறப்படும் நபர் ஒருவரை களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. (P)


Related Posts