இது போல மெசேஜ் உங்களுக்கு வந்தால் உஷாராக இருங்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு விக்சித் பார்த் சம்பர்க் என்ற பெயரில் மத்திய பாஜக அரசு whatsapp மெசேஜ் அனுப்பி வருகின்றது. இந்த நிலையில் இதே பெயரை பயன்படுத்தி சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மக்களிடம் கருத்து கேட்பது போல அவர்களது செல்போனில் உள்ள தகவல்கள் மற்றும் பணத்தை திருடுவதாகவும் புகார் இருந்துள்ளது. விகாசித் பாரத் செய்தி 9275536906 மற்றும் 9275536919 எண்களுடன் மட்டுமே வரும். மக்கள் உஷாராக இருக்க வேண்டிய நேரம் இது. இந்தியாவில் இது போன்ற மோசடிகள் நடக்கிறது, பாதிக்கப்பட்டவர்கள் பேட்டியும் கொடுக்கிறார்கள், புகாரும் கொடுக்கிறார்கள் ஆனால் அந்த புகார் குறித்த குற்றவாளிகள் பிடிபட்டார்களா என்றால் அது சந்தேகமே! அதனால் முடிந்தவரை மக்கள் உஷாராக இருக்கும்வரை எந்த பிரச்சனையும் இல்லை.

Related Posts