வரும் 23-ஆம் தேதி 1 மணி நேரம் விளக்கை கண்டிப்பாக அணைத்து வைக்க வேண்டுமாம் ! ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நாடு முழுவதும் வருடத்திற்கு ஒருமுறை புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் அதன் ஒரு பகுதியாக வரும் 23ஆம் தேதியன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை மக்கள் அனைவரும் தங்களுடைய வீடு உள்ளிட்ட இடங்களில் விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பை குறைக்கும் இந்த முயற்சியில், மக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts