சி.ஐ.டியின் அழைப்பை ஏற்றார் மைத்ரி !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார். (P)

Related Posts