ஜேர்மனியில் பஸ் விபத்து : ஐவர் மரணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜேர்மனியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தபட்சம் ஐவர் பலியானதுடன் பன்னிரண்டுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லீப்ஸிக் நகரில் இந்த பஸ் கவிழ்ந்தது.

ஜேர்மனியின் பேர்லின் நகரில் இருந்து சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரை நோக்கி இந்த பஸ் சென்று கொண்டிருந்ததாக பிளிக்ஸ் பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்படி பஸ்ஸில் 53 பயணிகளும் இரு சாரதிகளும் இருந்தனர் எனவும் விபத்துக்கான காரணம் தெரியவில்லை எனவும் அந்நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.  

Related Posts