ரொறன்ரோ பொலிஸில் கைதான தமிழர்: வெளியான காரணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

43 வயதான சுரேஷ் என்கிற தமிழர் ரொறன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கடந்த 30ஆம் திகதி ரொறன்ரோவில் உள்ள Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபருக்கு எதிராக 4 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

Related Posts