சுதந்திரக் கட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமைதியின்மை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தணிக்கை செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் பின்னர் குழுவொன்று தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்ட போதே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. (P)

பெண்ணாக மாறிய பிரபல நடிகர்! | Thedipaar News

Related Posts