யுக்திய ஊடாக கைப்பற்றிய போதைப் பொருட்களை அழிக்க நடவடிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யுக்திய நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் இதற்கான விசேட இடம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (P)


Related Posts