ரேஷன் பொருள் இல்லை என்று சொன்னால் இந்த எண்ணுக்கு போன் பண்ணுங்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள் மீது 1800 599 5950 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம் என தமிழ்நாடு வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை நீந்தி கடந்து சாதனை படைத்த 12 பேர் | Thedipaar News

Related Posts