இரத்தினபுரி மாவட்டத்தின் பல இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்தே, வெள்ள அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது

 நேற்று (27) பகல் முழுவதும் பெய்த மழையை தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ் வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளுடன் நுழைந்தவர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் | Thedipaar News

Related Posts