அடுத்த வாரத்தின் பின்னர் இலங்கை திவால் நிலையில் இருந்து மீளும்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


அடுத்த வாரத்தின் பின்னர் இலங்கை திவால் நிலையில் இருந்து வெளியேற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

சிலாபம் கிரிமதியான பௌத்த பெண்கள் தேசிய பாடசாலையின் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (15) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். (P)

புனித ஹஜ் யாத்திரையில் 14 ஜோர்தானியர்கள் உயிரிழப்பு | Thedipaar News

Related Posts