கோவிலுக்குள் பிரியாணி உண்ட நபருக்கு எழும் கண்டனம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கேரள மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் உலகப் புகழ் பெற்றது என்பதும் இங்கு உள்ள மர்ம அறைகள் அரசாங்கத்தாலே புரிந்து கொள்ள முடியாத மர்மமாக இருப்பதும் எல்லோரும் அறிந்ததே. இந்த நிலையில் கோவில் அருகே கோவில் கணக்கு வழக்குகளை பார்க்கும் அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில் இந்த அலுவலகத்தில் அதிகாரி ஒருவர் சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாக தெரிகிறது. இது குறித்து விசாரணை செய்த கோவில் நிர்வாகம் கோவில் சம்பந்தப்பட்ட எந்த இடத்திலும் அசைவ உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விதி இருக்கும் நிலையில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

Related Posts