நேபாள விமானம் விபத்து – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று 19 பேருடன் சென்ற விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சௌர்யா ஏர்லைன்ஸ் (Saurya Airlines) விமானம் பிரபல சுற்றுலாத் தலமான பொக்ராவுக்குச் (Pokhara) சென்றதாக விமான நிறுவன அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

உள்ளூர் ஊடக அறிக்கைகள் குறைந்தபட்சம் நான்கு பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிற நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. (P)


Related Posts